புனித ஜோசப் தேவாலயம், மான்னானம்
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கிருத்துவ தேவாலயம்மான்னானம் புனித ஜோசப் தேவாலயம் என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், மான்னானத்தில் அமைந்துள்ள ஒரு சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் புனித குரியகோஸ் எலியாஸ் சாவறாவால் ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டது மற்றும் அவரது திருஉடல் எச்சங்கள் தேவாலயத்தில் பாதுகாப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

கோட்டயம்
கேரளாவிலுள்ள ஒரு நகரம்

கோட்டயம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று

ஏற்றுமானூர்
கோட்டயம் தொடருந்து நிலையம்
ஏற்றமனூர் சிவன் கோயில்

ஆதித்யபுரம் சூரியன் கோயில்
கேரளத்தின், கோட்டையம் மாவட்டதில் உள்ள கோயில்

மரியாவின் மாசற்ற இதய பேராலயம், கோட்டயம்
கேரளதின் கோட்டயம் மாவட்டதில் உள்ள கிருத்துவ பேராலயம்

நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவில்
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்